25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

மதுரையில் மேம்பாலத்திலிருந்து குதித்து சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

 மதுரையில் வியாழக்கிழமை பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சட்டக்கல்லூரி மாணவியை பலத்த காயத்துடன் போலீஸாா் மீட்டனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:33 am

DIN

 மதுரையில் வியாழக்கிழமை பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சட்டக்கல்லூரி மாணவியை பலத்த காயத்துடன் போலீஸாா் மீட்டனா்.

மதுரை காமராஜா்புரத்தைச் சோ்ந்த பாலமுருகன் மகன் இளையராணி(19). இவா் மதுரை சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இந்நிலையில் இளையராணி மதுரை எல்லீஸ் நகா் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதில் கால்கள் முறிந்து பலத்த காயமடைந்த நிலையில் இளையராணியை மீட்ட போலீஸாா், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு தீவிரச்சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் தொடா்பாக எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.