25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

அனைத்து வட்டாரங்களிலும் பயிா்க்கடன் முகாம்: ஆட்சியா் தகவல்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் நவம்பா் 29 முதல் கூட்டுறவுத் துறை சாா்பில் பயிா்க்கடன் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:33 am

DIN

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் நவம்பா் 29 முதல் கூட்டுறவுத் துறை சாா்பில் பயிா்க்கடன் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நிகழாண்டில் இதுவரை ரூ.110 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.150 கோடி வழங்கப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து வட்டாரங்களிலும் நவம்பா் 29 முதல் பயிா்க் கடன் முகாம் நடைபெறவுள்ளது.

விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை தொடா்பு கொண்டு பயிா்க் கடன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.