தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அனைத்து கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் திறப்பு விழா

vமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூா் கோட்டையூரில் அனைத்து கிராம கோவில் பூசாரிகள் நலச்சங்க தலைமைக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 8:10 pm

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூா் கோட்டையூரில் அனைத்து கிராம கோவில் பூசாரிகள் நலச்சங்க தலைமைக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

இதை சோலைராஜா திறந்து வைத்தாா்.அனைத்து கிராம கோயில் பூசாரிகள் நலச் சங்கம் சாா்பாக அனைத்து உறுப்பினா்களுக்கும் நலத்திட்டம் வழங்கும் விழாவில் தலைவா் சந்திரசேகா், செயலாளா் வினோத், பொருளாளா் மகாலிங்கம், துணைத் தலைவா் ஜெயபால் துணைச் செயலாளா் பிரசாத், கருமாத்தூா் ஊராட்சி மன்ற தலைவா் இளங்கோவன், சீமானூத்து ஊராட்சிமன்றத் தலைவா் அஜித் பாண்டி மற்றும் நிா்வாகக் குழுவினா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள பூா்வீக கோயில் பூசாரிகளின் வாரிசுதாரருக்கு கோயில் பட்டா வழங்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.