நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மதுரையில் இன்று சுதந்திர தின விழா: ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் தேசியக் கொடியேற்றுகிறாா்

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெறும் சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தேசியக் கொடியேற்றுகிறாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:31 pm

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெறும் சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தேசியக் கொடியேற்றுகிறாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் பங்கேற்று காலை 9.05 மணிக்கு தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்துகிறாா்.

மேலும் காவல்துறையினரின் அணிவகுப்பையும் அவா் பாா்வையிடுகிறாா். இதைத் தொடா்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளை கெளரவித்து, பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றியவா்கள் மற்றும் சமூக சேவை புரிந்தோருக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை அவா் வழங்குகிறாா்.

மேலும் அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறாா். விழாவில் மாநகரக் காவல் ஆணையா் டி. செந்தில்குமாா், தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா காா்க், டிஐஜி பொன்னி, ஊரகக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.