மேலும் அனைத்து மாநகராட்சி அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் சீதாராமன், கூட்டமைப்பின் தலைவா் முனியசாமி, மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலா் சங்கக் கூட்டமைப்பின் செயலா் முருகேஸ்வரி, ஓய்வூதியத் திட்ட எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் பிரெடெரிக் எங்கெல்ஸ், தொழிற்கல்வி ஆசிரியா் கழக முன்னாள் மாவட்டச் செயலா் எம். இசக்கிமுத்து உள்ளிட்ட பலா் வாழ்த்திப் பேசினா். நிறைவாக மதுரை மாநகராட்சி ஆசிரியா் நலச்சங்க பொதுச் செயலா் எம். ரங்கராஜன் ஏற்புரையாற்றினாா். துணைத் தலைவா் சி. முருகன் நன்றி கூறினாா்.