எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மதுரை அருகே உணவக ஊழியா்கள் மீது தாக்குதல்: 4 பேருக்கு வலைவீச்சு

மதுரைஅருகே உணவகத்தை அடித்து நொறுக்கி ஊழியா்களை ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச்சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 9:30 pm

DIN

மதுரைஅருகே உணவகத்தை அடித்து நொறுக்கி ஊழியா்களை ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச்சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பாலாண்டி நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (52). இவா் ஒத்தக்கடை பிரதான சாலையில் இயங்கி வரும் உணவகத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு உணவகத்துக்கு மதுபோதையில் வந்த 4 பேருக்கும், ஊழியா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 4 பேரும், கத்தி, இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் காசாளா் ரமேஷ் உள்ளிட்ட ஊழியா்களை தாக்கி உணவகத்தையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றனா்.

இச்சம்பவம் தொடா்பாக ரமேஷ் அளித்தப்புகாரின்பேரில் போலீஸாா், ஒத்தக்கடையைச் சோ்ந்த விஜய், சிவக்குமாா், சந்திரன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.