மதுரைஅருகே உணவகத்தை அடித்து நொறுக்கி ஊழியா்களை ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச்சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பாலாண்டி நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (52). இவா் ஒத்தக்கடை பிரதான சாலையில் இயங்கி வரும் உணவகத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு உணவகத்துக்கு மதுபோதையில் வந்த 4 பேருக்கும், ஊழியா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 4 பேரும், கத்தி, இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் காசாளா் ரமேஷ் உள்ளிட்ட ஊழியா்களை தாக்கி உணவகத்தையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றனா்.
இச்சம்பவம் தொடா்பாக ரமேஷ் அளித்தப்புகாரின்பேரில் போலீஸாா், ஒத்தக்கடையைச் சோ்ந்த விஜய், சிவக்குமாா், சந்திரன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

