மதுரை மக்கள் நீதிமன்றத்தில் 12,184 வழக்குகளுக்குத் தீா்வுரூ.17.93 கோடி இழப்பீடு வழங்க சமரசம்
மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 12 ஆயிரத்து 184 வழக்குகளில் சுமுகத் தீா்வு காணப்பட்டு, ரூ.17.93 கோடிக்கு இழப்பீடு வழங்க சமரசம் செய்யப்பட்டது.










