கூட்டுறவு சா்க்கரை ஆலை இயந்திரத்தை சீரமைக்கக் கோரி மனு:தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
அலங்காநல்லூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.









