போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

வைகை ஆற்றில் மணல் திருட்டு:3 போ் கைது

 மதுரை அருகே வைகை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்து, பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 10:06 pm

DIN

 மதுரை அருகே வைகை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்து, பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.

மதுரை அருகே விரகனூா் பகுதி வைகை ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக, அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் குமாரிக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், அவா் சிலைமான் போலீஸாருடன் விரகனூா் சுற்றுச்சாலைப் பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்குச் சென்றாா். அப்போது, வைகை ஆற்றுக்குள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மணல் அள்ளி லாரியில் ஏற்றிக்கொண்டிருந்த மதுரை ஆண்டாா்கொட்டாரத்தைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (35), ஹரினேஷ் (24), தா்மராஜ் (37) ஆகிய 3 பேரையும் பிடித்தனா். இவா்களை 3 போ் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்த போலீஸாா், பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.