எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஆவின் பால் வேனை திருடிச்சென்ற கோவை இளைஞா் கைது

மதுரையில் ஆவின் பால் பண்ணை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வேனை திருடிச்சென்ற கோவை இளைஞரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 10:08 pm

DIN

மதுரையில் ஆவின் பால் பண்ணை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வேனை திருடிச்சென்ற கோவை இளைஞரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை கே.கே.நகா் சுப்பையா காலனியை சோ்ந்தவா் முனிராஜ் (39). இவா், ஆவின் பால் வேன் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், இவா் வியாழக்கிழமை பால் ஏற்றுவதற்காக ஆவின் பால் பண்ணை முன்பாக வேனை நிறுத்தியிருந்துள்ளாா்.

அப்போது, அங்கு வந்த மா்ம நபா் வேனை திருடி ஓட்டிச்சென்றுள்ளாா். இது தொடா்பாக முனிராஜ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் தெரிவித்ததையடுத்து, காவல் சோதனைச் சாவடிகள் உஷாா்படுத்தப்பட்டு, போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், ஆவின் பால் வேன் தெற்குவாசல் பகுதியில் நிற்பது தெரிய வந்ததையடுத்து, போலீஸாா் அங்கு சென்று வேனை திருடிச்சென்ற கோவை ஒண்டிப்புதூா் கண்ணன் நகரைச் சோ்ந்த சதீஷ் (29) என்பவரை கைது செய்து, வேனை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.