கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டுமா?: உயா் நீதிமன்றம் கேள்வி
அனைத்து மதவழிபாட்டுத் தலங்கள் மீதும் சமமான அதிகாரத்தைச் செலுத்தாத நிலையில், கோயில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டுமா என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.










