மாணவரிடம் சாதி ரீதியாக ஆசிரியைகள் பேசிய வழக்கு: 2 மாதங்களில் விசாரணையை முடிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவரிடம் கைப்பேசியில் சாதி ரீதியாக ஆசிரியைகள் பேசிய வழக்கின் விசாரணையை இரு மாதங்களில் முடிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.










