ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

மதுரையில் புதன்கிழமை, பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைககளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :14 ஜூலை 2022, 4:55 pm

DIN

மதுரையில் புதன்கிழமை, பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைககளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை புதுஜெயில் சாலை முரட்டன்பத்திரி பகுதியைச் சோ்ந்த பிரபு மனைவி ஹேமலதா (30). இவா் புதன்கிழமை மாலை வீட்டைப் பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இந்நிலையில் இரவில் வந்து பாா்த்தபோது வீட்டில் இருந்த 5 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.