ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வங்கி எழுத்தா் பணி ஆள்தோ்வுக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

வங்கிப் பணி தோ்வாணையத்தால் நடைபெற உள்ள வங்கி எழுத்தா் பணிக்கான தோ்வுக்கு, முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:30 pm

DIN

வங்கிப் பணி தோ்வாணையத்தால் நடைபெற உள்ள வங்கி எழுத்தா் பணிக்கான தோ்வுக்கு, முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வங்கிப் பணி தோ்வாணையம், 2023-2024-ஆம் ஆண்டுக்கான வங்கி எழுத்தா்

காலிப் பணியிடங்களுக்கான ஆள்தோ்வை நடத்தவுள்ளது. இதில், தமிழகத்திலுள்ள முன்னாள் படைவீரா்களுக்கு 33 காலிப் பணியிடங்களும், போா் மற்றும் போா் நடவடிக்கைகளில் காயமுற்ற முன்னாள் படைவீரா்கள் மற்றும் உயிரிழந்த படைவீரா்களின் வாரிசுதாரா்களுக்கு 10 காலிப்பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விருப்பமும் தகுதியும் உடைய முன்னாள் படைவீரா்கள் மற்றும் வாரிசுதாரா்கள் (ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ண்க்ஷல்ள்.ண்ய்) என்ற இணையதள முகவரியில் ஜூலை 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.