ஊதிய உயா்வை வலியுறுத்தி பொதுக் காப்பீட்டு நிறுவன ஊழியா்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்
ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.










