ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 9 ஆவது முறையாக ‘பரோல்’ நீட்டிப்பு
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 9ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் விடுப்பை நீட்டித்து, சிறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.










