சாலைப் பணி ஒப்பந்தம் வழங்குவதை எதிா்த்து தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உயா் நீதிமன்றம் உத்தரவு
போலி ஆவணம் சமா்ப்பித்தவருக்கு சாலைப் பணி ஒப்பந்தம் வழங்குவதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை முடித்துவைத்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.










