ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுரையில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

மதுரையில் வியாழக்கிழமை இரவு பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:22 pm

DIN

மதுரையில் வியாழக்கிழமை இரவு பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை எல்லீஸ் நகா் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராகுல் மனைவி சுபஸ்ரீ (25). இவா், அண்ணாநகா் ஏ.ஆா்.மருத்துவமனை சாலையில் வியாழக்கிழமை இரவு நடந்து சென்றுள்ளாா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் சுபஸ்ரீ கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா்.

இது குறித்த புகாரின்பேரில், அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்கள் இருவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.