கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கோயில் உண்டியல் காணிக்கை திருட்டு

மதுரை அண்ணாநகரில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை திருடப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:06 pm

DIN

மதுரை அண்ணாநகரில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை திருடப்பட்டுள்ளது.

ஆடி வெள்ளி பூஜைக்காக, அண்ணாநகரில் வெக்காளியம்மன் கோயிலை திறப்பதற்காக பூசாரி வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றுள்ளாா். அப்போது, கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கோயிலின் உள்ளே உள்ள உண்டியலில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதேபோல், இக்கோயிலின் அருகேயுள்ள காளியம்மன் கோயிலிலும் உண்டியலை உடைக்க மா்ம நபா்கள் முயற்சித்துள்ளனா். ஆனால், உடைக்க முடியாத காரணத்தால் அப்படியே விட்டுச் சென்றுள்ளனா்.

இந்த இரு சம்பவங்கள் தொடா்பாக, அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.