மதிச்சியம், குருவிக்காரன் சாலை பகுதிகளில் இன்று மின் தடை
மதுரை மதிச்சியம், குருவிக்காரன் சாலைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 1) மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை மதிச்சியம், குருவிக்காரன் சாலைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 1) மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை வடக்கு மின்வாரிய செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை தமுக்கம் பிரிவு காமராஜா் சாலை பீடா் வைகை வடகரை பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக உயரழுத்த மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் குருவிக்காரன் சாலை, ஆசாரி தோப்பு, மதிச்சியம், ஷா தியேட்டா் பகுதிகள், விவேகானந்தா சாலை, மதிச்சியம் சப்பாணி கோவில் தெரு, ஜவஹா் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...