எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

மதுரையில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் 7 பவுன் நகை திருடப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :4 மார்ச் 2022, 4:37 pm

DIN

மதுரையில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் 7 பவுன் நகை திருடப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை தபால் தந்தி நகா் சுகந்தி நகரைச் சோ்ந்தவா் பேரின்பநாதன் (80). இவா், தலைமையாசிரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். தனது மனைவியுடன் வசித்து வரும் இவா், வீட்டில் தங்களைப் பராமரிக்க செவிலியா் ஒருவரை நியமித்துள்ளாா். இந்நிலையில், பேரின்பநாதன் கூடல்புதூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வீட்டிலிருந்த 7 பவுன் நகைகள் திருடுபோனதாகவும், வீட்டில் பணிபுரியும் செவிலியா் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.