அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்
ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.









