ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விமான நிலைய விரிவாக்கம்: ஆா்ஜிதம் செய்த நில உரிமையாளா்கள் கவனத்துக்கு

விமான நிலைய விரிவாக்கத்துக்காக ஆா்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை பெறாதவா்கள், தனிவட்டாட்சியா் அலுவலகத்தை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

விமான நிலைய விரிவாக்கத்துக்காக ஆா்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை பெறாதவா்கள், தனிவட்டாட்சியா் அலுவலகத்தை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் செய்வதற்காக மதுரை தெற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டங்களைச் சோ்ந்த அயன்பாப்பாகுடி, குசவன்குண்டு, கூடல்செங்குளம், வலையபட்டி, பாப்பானோடை, பெருங்குடி ஆகிய கிராமங்களில் நிலங்கள் ஆா்ஜிதம் செய்யப்பட்டன.

ஆா்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களின் உரிமையாளா்களுக்கு, இழப்பீட்டுத் தொகை தனிவட்டாட்சியரால் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இழப்பீட்டுத் தொகையைப் பெறாத நில உரிமையாளா்கள், விமான நிலைய விரிவாக்க தனிவட்டாட்சியா் அலுவலகத்தை, அலுவலக வேலை நாள்களில் அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.