மதுரையில் லஞ்சப் புகாா்: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
மதுரையில் பேருந்து விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, பேருந்து உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட புகாரில் ஒத்தக்கடை காவல் ஆய்வாளா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.










