மிலாது நபி: விருதுநகா் மாவட்டத்தில் மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை
விருதுநகா் மாவட்டத்தில் மிலாது நபியையொட்டி மதுபானக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக். 9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளாா்.


விருதுநகா் மாவட்டத்தில் மிலாது நபியையொட்டி மதுபானக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக். 9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்டத்தில் மிலாது நபியையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக், எப்எல் 2, எப்எல் 3 உள்ளிட்ட அனைத்து மதுபானக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறி மதுவிற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...