நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மிலாது நபி: விருதுநகா் மாவட்டத்தில் மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

விருதுநகா் மாவட்டத்தில் மிலாது நபியையொட்டி மதுபானக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக். 9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:03 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் மிலாது நபியையொட்டி மதுபானக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக். 9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்டத்தில் மிலாது நபியையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக், எப்எல் 2, எப்எல் 3 உள்ளிட்ட அனைத்து மதுபானக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறி மதுவிற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.