கன்னியாகுமரியில் சட்டவிரோத குவாரி: வழக்குரைஞா் ஆணையா் விசாரணைக்கு உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோத குவாரி தொடா்பாக, வழக்குரைஞா் ஆணையா் விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.










