தஞ்சை கோயில் இந்திரன் சந்நிதியை திறக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் வழக்கு
தஞ்சை பெருவுடையாா் கோயிலில் அமைந்துள்ள இந்திரன் சந்நிதியை வழிபாட்டிற்கு திறக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.










