ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு

மதுரை அருகே ஜவுளிக்கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

மதுரை அருகே ஜவுளிக்கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அருகே உள்ள நாகமலைப்புதுக்கோட்டை அசோக் நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன்(52). இவா், சின்னமாணிக்கம்பட்டியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்குச்சென்றபோது அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்தை அடையாளம் தெரியாத நபா் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுதொடா்பாக சீனிவாசன் அளித்தப் புகாரின்பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.