பள்ளிக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய மாணவா்களை ஈடுபடுத்திய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
பள்ளிக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய மாணவா்களை ஈடுபடுத்திய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.









