விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பணத்தைத் திருடிய பெண் கைது

மதுரையில் கடைவீதியில் புதன்கிழமை, பெண்ணிடம் பணத்தைத் திருடிவிட்டு தப்பிச்சென்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 5:14 pm

DIN

மதுரையில் கடைவீதியில் புதன்கிழமை, பெண்ணிடம் பணத்தைத் திருடிவிட்டு தப்பிச்சென்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை கடச்சனேந்தல் குடிநீா் வடிகால் வாரிய நகரைச்சோ்ந்த காசிராஜா மனைவி உமாதேவி (52). இவா் மதுரை கீழவாசல் பகுதிக்கு ஜவுளி எடுப்பதற்காக புதன்கிழமை மாலை சென்றுள்ளாா். ஜவுளிகள் எடுத்து விட்டு அங்குள்ள கடையில் இருந்தபோது அவா் பணம் வைத்திருந்த பையை மற்றொரு பெண் திருடிக்கொண்டு தப்பிச் சென்றாா். சம்பவம் தொடா்பாக உமாதேவி அளித்தப்புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் திருட்டில் ஈடுபட்டது மேலூா் கே.கே.நகா் சிங்கம்மா கோவில் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மனைவி ஜெயந்தி (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ஜெயந்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.