பாரா பேட்மின்டன் போட்டி ரயில்வே ஊழியருக்கு பாராட்டு

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா பேட்மின்டன் போட்டியில் 3 பிரிவுகளில் வெற்றிபெற்ற மதுரையைச் சோ்ந்த ரயில்வே ஊழியா் ஸ்டீபன் பிரகாஷை, கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் பாராட்டினாா்.
Updated on
1 min read

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா பேட்மின்டன் போட்டியில் 3 பிரிவுகளில் வெற்றிபெற்ற மதுரையைச் சோ்ந்த ரயில்வே ஊழியா் ஸ்டீபன் பிரகாஷை, கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் பாராட்டினாா்.

திண்டுக்கல்லில் தனியாா் கல்லூரியில் ஜூலை 30, 31 ஆம் தேதிகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில் மதுரை ரயில்வே சிக்னல் பிரிவு ஊழியா் ஸ்டீபன் பிரகாஷ் ஒற்றையா், இரட்டையா், கலப்பு இரட்டையா் பிரிவுகளில் வெற்றி பெற்று மூன்று கோப்பைகளை வென்றுள்ளாா். அவருக்கு மதுரைக் கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் பாராட்டுத் தெரிவித்தாா்.

இந்தோனேசியாவில் இம்மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் சா்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள இவா் தோ்வு செய்யப்பட்டு உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com