4 கரங்கள் பெருமாள் சுவாமி சிலை எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது?தகவல் தெரிவிக்க போலீஸாா் அழைப்பு
மதுரையில் கஞ்சா வியாபாரி வீட்டில் மீட்கப்பட்ட 4 கரங்கள் கொண்ட பெருமாள் சுவாமி சிலை எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது எனத் தெரிந்தவா்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.










