கரூா் மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 31 கல் குவாரிகளுக்கு தடை
கரூா் மாவட்டத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாத 31 கல் குவாரிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசுத் தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.










