வாகன நிறுத்துமிடத்தை பூங்காவாக மாற்றும் விவகாரம்: கன்னியாகுமரி ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு
கன்னியாகுமரி காந்தி மண்டபம் எதிரே உள்ள வாகன நிறுத்திமிடத்தை பூங்காவாக மாற்றத் தடை கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.









