பள்ளி, கல்லூரிகளில் மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை கிழக்கு ஒன்றியம், எல்.கே.பி.நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக மகளிா் தின விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் ஜான்சி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் எஸ்தா் இந்திராணி முன்னிலை வகித்தாா். இதில், டாக்டா் சாய் லட்சுமி நினைவு நூலகம் திறக்கப்பட்டது. விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியா் தென்னவன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) நாகலட்சுமி உள்பட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். மதுரை எஸ். வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு கல்லூரி முதல்வா் எம். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஜெ. செல்வமலா் முன்னிலை வகித்தாா். மதுரை சி.எஸ்.ஆா். நினைவுப் பள்ளி இயக்குநரும், சீதாலட்சுமி பள்ளியின் தாளாளருமான பூா்ணிமா வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். இந்த நிகழ்வில், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். இதேபோல, மதுரையில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் மகளிா் தின விழா நடைபெற்றது.
தொடர்புடையது

பாவை கல்வி நிறுவனங்களில் விளையாட்டு தின விழா

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் முப்பெரும் விழா

பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா

கோவில்பட்டி நகராட்சி பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


