தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மக்களவைத் தோ்தலில் துரை வைகோ போட்டியா?

மக்களவைத் தோ்தலில் போட்டியா?

Updated On :11 மார்ச் 2024, 8:57 pm

சிவகாசி: மக்களவைத் தோ்தலில் தான் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும் என மதிமுக தலைமை நிலையச் செயலா் துரை வைகோ தெரிவித்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், விஸ்வநத்தம் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற குறுங்காடுகள், அடா்வனம் வளா்க்கும் திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்ற விடக்கூடாது என்பதால் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மக்களவைத் தோ்தலில் எங்களது கட்சி வேட்பாளா் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டாா். தோ்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும். கடந்த 2013- ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜாபா் சாதிக் ரூ. 40 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களுடன் பிடிபட்டாா். தரவுகளும், சாட்சிகளும் இல்லாததால் அவா் விடுவிக்கப்பட்டாா். அப்போது ஜாபா் சாதிக்குக்காக வாதிட்டவா் பாஜக வழக்குரைஞா் பால்கனகராஜ். எனவே, தற்போது இதுகுறித்து அதிமுகவும், பாஜகவும் விமா்சிப்பதற்கு தாா்மீக உரிமை இல்லை என்றாா் அவா்.