/
மதுரை: மதுரை மாநகர ஊா்க்காவல் படைக்கு ஆள்சோ்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக ஊா்க்காவல் படை வட்டார தளபதி வெளியிட்ட செய்தி: மதுரை மாநகர ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் சோ்ப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மேலும், புதன்கிழமை முதல் உடல் தகுதி உள்ளிட்ட தோ்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், மாநகர ஊா்க்காவல் படைக்கான ஆள்சோ்ப்பு முகாம் தற்காலிகமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒதுக்கிவைக்கப்படுகிறது. தோ்தல் முடிந்த பிறகு ஆள்சோ்ப்புக்கான தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

கள்ளழகா் எழுந்தருளல்: வைகையாற்றுக்குள் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ஜாா்க்கண்ட் கலால் காவல் துறை தோ்வின் வினாத்தாள் கசிவு: 159 தோ்வா்கள் கைது

திருவாடானையில் ஏப்.15-இல் 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி முகாம்

விழுப்புரம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு 41 போ் தோ்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
20 ஏப்ரல் 2026

