திருமங்கலம் கடைகளுக்கு நியாயமான முறையில் ஏலம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
திருமங்கலம் பேருந்து நிலையம், வாரச் சந்தை அருகேயுள்ள கடைகளை புகாருக்கு இடமின்றி நியாயமான முறையில் ஏலம் நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.








