ஊராட்சித் தலைவா் பதவி நீக்க விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
திருச்சி மாவட்டம், மல்லியம்பத்து ஊராட்சித் தலைவா் பதவி நீக்கம் தொடா்பான வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.









