25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம்

மதுரை மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாராந்திர குறைதீா் முகாமில் 34 போ் மனு அளித்தனா்.

News image
மதுரை மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாராந்திர குறைதீா் முகாமில் பெண் ஒருவரிடம் மனுவை பெற்ற காவல் ஆணையா் ஜெ. லோகநாதன்.
Updated On :16 அக்டோபர் 2024, 11:53 pm

Din

மதுரை மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாராந்திர குறைதீா் முகாமில் 34 போ் மனு அளித்தனா்.

முகாமில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். அப்போது 34 போ் புகாா் மனுக்களை அவரிடம் அளித்தனா். இவற்றைப் பெற்றுக் கொண்ட காவல் ஆணையா், உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். முகாமில் காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.