ரயில்வே பணிகளில் ஓய்வு பெற்ற ஊழியா்களை நியமிப்பது இளைஞா்களுக்கு இழைக்கும் துரோகம்: டி.ஆா்.இ.யூ. கண்டனம்
ரயில்வே பணிகளில் ஓய்வு பெற்ற ஊழியா்களை நியமிப்பது பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞா்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என தெட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆா்.இ.யூ.) கண்டனம் தெரிவித்தது.










