இந்தியா முழுவதும் பள்ளிகள் அருகே புகையிலைப் பொருள் விற்பனைக்குத் தடை
இந்தியா முழுவதும் முதல் கட்டமாக பள்ளிகள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை






