நிதி நிறுவன மோசடி வழக்கு: பாதிக்கப்பட்டவா்களையும் சாட்சிகளாக சோ்க்க உத்தரவு
சிவகங்கை மாவட்டத்தில் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில், பாதிக்கப்பட்டவா்களையும் சாட்சிகளாக சோ்க்க வேண்டுமென போலீஸாருக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.









