மதுரையில் செப். 28, 29-இல் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத் திருவிழா
தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத் திருவிழா (ஸ்டாா்ட் ஆப் திருவிழா) என்ற கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப். 28, 29) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.










