தபால் தந்தி நகரில் மீண்டும் வாரச் சந்தை: மாநகராட்சி ஆணையரிடம் மனு
மதுரை தபால் தந்தி நகரில் மீண்டும் வாரச் சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உழைக்கும் மகளிா் சங்கம் சாா்பில் மதுரை மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.










