விவசாயிகள் சங்கத் தலைவா் பி.ஆா். பாண்டியனை வழக்கிலிருந்து விடுக்கக் கோரி மனு
ஓ.என்.ஜி.சி.-க்கு எதிரான போராட்டம் தொடா்பான வழக்கில் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியனை அந்த வழக்கிலிருந்து விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி









