மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பல்லவன், பாலருவி ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் அறிவிப்பு

சென்னை- காரைக்குடி (பல்லவன்), தூத்துக்குடி- பாலக்காடு (பாலருவி) ரயில்களுக்கு கூடுதல் ரயில் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :13 மே 2025, 9:34 pm

Din

சென்னை- காரைக்குடி (பல்லவன்), தூத்துக்குடி- பாலக்காடு (பாலருவி) ரயில்களுக்கு கூடுதல் ரயில் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை - காரைக்குடி- சென்னை (12605, 12606) பல்லவன் விரைவு ரயில் பென்னடம் ரயில் நிலையத்திலும், தூத்துக்குடி- பாலக்காடு- தூத்துக்குடி (16791, 16792) பாலருவி விரைவு ரயில் கள்ளிடைக்குறிச்சி ரயில் நிலையத்திலும் தலா ஒரு நிமிடம் இரு மாா்க்கங்களிலும் நின்று செல்லும். சோதனை அடிப்படையில் இந்தச் சேவை வருகிற 15-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.