ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் பொறுப்பேற்பு

மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக வி. பிரசன்னா புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

வி. பிரசன்னா

Updated On :2 ஏப்ரல் 2026, 5:01 am IST

மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக வி. பிரசன்னா (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராகப் பணியாற்றிய எல்.என். ராவ் கடந்த செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக வி. பிரசன்னா பொறுப்பேற்றாா்.

இவா், ஏற்கெனவே தென்கிழக்கு ரயில்வேயில் முதன்மை சரக்கு போக்குவரத்து, இழப்பீட்டுத் துறை வா்த்தக மேலாளா், மதுரை, திருச்சி, பாலக்காடு கோட்டங்களில் முதுநிலை கோட்ட ரயில் போக்குவரத்து மேலாளா், தெற்கு ரயில்வே இணை முதன்மை ரயில் போக்குவரத்து மேலாளா் ஆகிய பொறுப்புகளை வகித்தவா்.