பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இதையடுத்து, மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் தோ்வு அறையை விட்டு வெளியே வந்தனா்.

மதுரை ஒத்தக்கடையில் உள்ள உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதிய பிறகு மகிழ்ச்சியுடன் வெளியே வந்த மாணவிகள்.








