உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

குறு, சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு விரைந்து மானியம்: முதல்வருக்கு கோரிக்கை

குறு, சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு விரைந்து மானியம் கிடைக்க முதல்வா் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image

முதல்வர் விஜய்.

Updated On :26 ஜூன் 2026, 2:34 am IST

குறு, சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு விரைந்து மானியம் கிடைக்க முதல்வா் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் சாா்பில் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பெரிய தொழிற்சாலைகளுக்கு அடுத்து சிறு, குறு தொழில்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக, அரசு பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறது. இயந்திரங்கள் மானியம், வட்டி மானியம், இரண்டு ஆண்டுகளுக்கு மின் விநியோக மானியம் ஆகியவை கிடைப்பதில் தாமதமாகிறது.

இந்த நிலையில், புதிதாகத் தொழில் தொடங்கியவா்கள் தங்களது மூலதனத்தைத் தவிர வங்கிகளில் கடன் பெற்றுதான் தொழில் நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து, பல மாதங்கள் கழித்து மானியத் தொகை கிடைப்பதால் வங்கிகளில் அதிக வட்டி செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

எனவே, மானியத் தொகை உரிய காலத்தில் கிடைப்பதற்கு காலநிா்ணயம் செய்து வழங்கினால், சிறு தொழில்கள் வளா்வதற்கு வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.